பெங்களுருவில் செந்தமிழ் சீரழிவு ?

கடந்த மாதம் நான் பெங்களுருவில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்துவந்தேன் .  அங்கு தினமும் தினகரன் நாழிதல் படிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன் . அச்சமயம் கர்நாடக  மாநிலம் முழுவதும் கடுமையான மழை பெய்துகொண்டிருந்தது . குறிப்பாக ஷிமோகா மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்தது . 

                          அந்த செய்தியை ஷிமோகாவில் மழை நீடிப்பு என்று எழுதுவதற்கு மாறாக , " ஷிமோகாவில் மழை நீட்டிப்பு " என்று எழுதி இருந்தனர் . இதை கண்ட நான் அதிர்ச்சியுற்றேன் . இதை அனைத்து தமிழர்களுக்கும் அறியப்படுத்தவே இந்த இணையத்தில் பகிர்கிறேன் . 

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...