விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் மீது உளவு பார்த்த குற்றத்தின்கீழ் வழக்கு

ராணுவ ரகசியங்களை வெளியிடும் விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது உளவு பார்த்த குற்றத்துக்கான வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை சட்ட விரோதமாகக் கைப்பற்றி அவற்றை அவர் இணையதளத்தில் வெளியிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்படலாம். இத்தகவலை வாஷிங்டன் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
              
 அமெரிக்க அதிகாரிகள், இணையதளத்தின் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகிக்கும் அசாஞ்சேயிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.குற்றவியல் சட்டத்தின்படி நடைமுறை விதிகளை அசாஞ்சே மீறியதாக "வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...