இந்தியாவிற்கு 4G வரப்போகுது டோய் !

                                  நான்காவது தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இந்தியாவிற்குள் வெகு விரைவில் நுழைய இருக்கிறது. மத்திய அரசின் நிறுவனமான (TRAI) இந்திய தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு இது பற்றிய சில தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் சில ஆரம்பகட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு பின்னர் அக்டோபர் மாதம் 4G அலைகற்றை ஒதுக்கீடு தொடர்பான பரிந்துரைகள் வெளியடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

                 5 முதல் 12 Mbps வேகத்துடன் இந்த சேவை அளிக்கப்படும் என சில தகவல்கள் வெளியாகின்றன. VOIP எனப்படும் இணையத்தில் இருந்து தொலைபேசிக்கு பேசும் தொழில்நுட்பத்திற்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட இருக்கிறது என்பது இதில் மகிழ்ச்சி தரும் செய்தி . எது எப்படியோ , இந்த ஏலத்திலும் கொள்ளை நடக்காமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி 

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...