அன்ன ஹசாரே ஏன் உண்ணா விரதம் இருக்கிறார் தெரியுமா ?

                           அன்ன ஹசாரே ஏன் உண்ணா விரதம் இருக்கிறார் என்றுகூட தெரியாமல் நம்மில் சிலபேர் அவரை பார்த்து "சாகும் வயதில் இது என்ன வேலை இந்த தாத்தாவுக்கு " என்று சொல்கிறோம் . அதற்கான காரணத்தை உங்களுடன் பஹிர்ந்து கொள்ள நான் பெருமை படுகிறேன் .

            ஜன லோக்பால் பில் ( அரசு தலையீடு இன்றி அரசையே தண்டிக்கும் வலிமை கொண்ட தனித்து இயங்கும் ஒரு அரசு நிறுவனம் ) என்னும் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றவே அவர் இந்த முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

             இந்த அமைப்பு மட்டும் நிறுவபட்டால் எந்த ஒரு அரசியல்வாதியோ அரசு ஊழியரோ ஏன் உச்ச நீதி மன்ற நீதிபதிகூட சிறைக்கு செல்லவேண்டி வரும் .. இதன் பத்து மிகச்சிறந்த அம்சங்களை அறிய எனது முந்தய இடுகையை வாசியுங்கள் .. படிதததற்கு பிறகு மறக்காமல் உங்கள் எண்ணங்களை பஹிர்ந்து விட்டு செல்லுங்கள் .

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...