இந்திய சட்டம் குறித்து அம்னஸ்டி (மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை) விமர்சனம்


பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்னும் இந்தச் சட்டத்தின் கீழ், அரசுக்கு அச்சுறுத்தலாக திகழ்வதாக கருதப்பட்டால், மக்களை இரு வருடங்கள் வரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படாமல் சிறையில் அடைத்து வைக்கமுடியும்.


1989 இல் காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி ஒன்று ஆரம்பமானதை அடுத்து இதுவரை இந்தச் சட்டத்தின் கீழ் சுமார் இருபதினாயிரம் பேர்வரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டு வந்திருப்பதாக அது மதிப்பிட்டிருக்கிறது.

இந்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்று மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...