மின்சாரம் கடத்தும் பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் சாதனை

மின்சாரம் கடத்தாப்பிரிவை சார்ந்த பிளாஸ்டிக் இப்பொழுது மின்சாரம் கடத்தும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது .
 
                       குயின்ஸ்லாந்து  பல்கலைகழக பேராசிரியர் கூறுகையில் " அயனி கற்றையின் உதவியுடன் பிளாஷ்ட்டிக்கை ஓட்டம் செய்கையில் அது மின்கடத்தும் பொருளாக மாற்றம் அடையும் என்றும், இதனை அதிமின்கடத்தியாக (Superconductor) வேண்டுமானாலும் மாற்றிகொள்ளலாம் இதற்கு சிறிதளவு வேப்பமேற்றவேண்டும் " என்றார் . இதனை பல்வேறு தினசரி பயன்படுத்தும் பொருட்களில்  பயன்படுத்த ஆராய்ட்சிகள் தொடர்கின்றன.

2 comments:

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...