சிவ நாடார்- இவர் தமிழக தொழிலதிபரும் ஹிந்துஸ்தான் கம்பியுடேர்ஸ் லிமிடெட்(ஹச்.சி.எல்)-ன் நிர்வாக ஆளுநராகவும் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவர் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.
பட்டப்படிப்பு-(PSG) பொறியியல் கல்லூரி,கோயம்பத்தூர்.
டாக்டர் ஆ பி ஜே அப்துல் கலாமுடன் சிவ நாடார்
ஒரு சாதாரண கணினி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தை தொடங்கினார்.
இன்று எச்.சி.எல் கணினி துறையில் மிகவும் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?
தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...
-
நமது தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊர்களுக்கும் வெவ்வேறு உணவு பழக்கவழக்கங்கள் உள்ளன.ஒரு ஊரின் உணவினை வைத்து அந்த மக்களின் தன்மையை உணர முடியும். தம...
-
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திற்பரப்பு அருவி,சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இயற்கை எழில் கொஞ்சும் அருவியாக இருந்து வருகிறது.இந்த அருவி ...
-
சில நேரங்களில் நமக்கு சில வேற்று மொழிகளை மொழிபெயர்ப்பு செய்து படிக்கவேண்டிய நிலை ஏற்படும் , அத்தகைய சூழ்நிலையில் கூகுள் மொழி பெயர்ப்பு சேவை ...
No comments:
Post a Comment
உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்